Engirundhai Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
ஆண்: எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்
ஆண்: இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
—பின்னணி இசை—
ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
—பின்னணி இசை—
ஆண்: நிலவின் பின்புறமாய்
நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில்
ஒளிந்தே இருந்தாயா
ஆண்: கடலின் அடியில்
படிந்தா இருந்தாய்
மலையின் மடியில்
தவழ்ந்தா கிடந்தாய்
ஆண்: இந்த உலகின் அழகெங்கும்
நீதானா வழிந்தோடினாய்
ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
—பின்னணி இசை—
ஆண்: இதழை சுளிக்காதே
இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே
இடிந்தே நான் சாய்வேன்
ஆண்: அடியே சிரிக்காதே
இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே
அழுதே விடுவேன்
ஆண்: ஒரு ஊசி முனை வழியே
உயிரை நீ வெளியேற்றினாய்
ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
ஆண்: எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்
ஆண்: இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
—பின்னணி இசை—

