Yeppadi Iruntha En Manasu Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன
காந்தம் இருக்கிறதா
பெண்: எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன
சக்கரை இருக்கிறதா
ஆண்: உனது சிாிப்பின் ஒலியில்
எனது இளமை தவிக்கிறதே
பெண்: அலையும் உனது விழியை பாா்த்தால்
பயமாய் இருக்கிறதே
ஆண்: அாிது அாிது இளமை அாிது
விலகி போனால் நியாயமா
ஆண்: மழை வருதே மழை வருதே
விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே
உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
—பின்னணி இசை—
ஆண்: எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன
காந்தம் இருக்கிறதா
பெண்: எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன
சக்கரை இருக்கிறதா
—பின்னணி இசை—
ஆண்: ஏய் சொட்டு சொட்டுத் தேனா
நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம்
துள்ளி துள்ளி தானா
பெண்: திட்டு திட்டு வேணாம்
ஏய் தில்லு முல்லு வேணாம்
தோத்ததும் பால்குடம்
கெட்டு போகும் வீணா
ஆண்: அழகு என்பதே பருகத் தானடி
எனது ஆசைகள் தப்பா
பெண்: நெருங்கும் காலம்தான்
நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா
ஆண்: இரவோ பகலோ
கனவோ நிஜமோ
எதிலும் நீயே தானடி
ஆண்: மழை வருதே மழை வருதே
விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே
உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
—பின்னணி இசை—
ஆண்: ஏய் கிட்ட வந்து நின்னா
அதை குற்றம் என்று சொன்னா
என்னடி நீ ஒரு
தீயில் செய்த பெண்ணா
பெண்: கொக்கு வந்து போனா
அது நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு
புத்தி கெட்ட மீனா
ஆண்: முறுக்குப் போலவே
இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே
பெண்: துடுப்புப் போலவே
இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே
ஆண்: நடையோ உடையோ
ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே
ஆண்: மழை வருதே மழை வருதே
விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே
உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
—பின்னணி இசை—




