பிறை தேடும் இரவிலே

Pirai Thedum Iravilae Lyrics in Tamil
Movie: Mayakkam Enna(மயக்கம் என்ன)
Music: G.V. Prakash Kumar
Singers: G.V. Prakash Kumar and Saindhavi
Lyricist: Dhanush(தனுஷ்)

Pirai Thedum Iravilae Lyrics in Tamil

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே
எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே
எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பெண்: இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

ஆண்: உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை
நான் உன் அடிமையடி

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே
எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பெண்: அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீா்க்கும் போதுமா

பெண்: நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

ஆண்: என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி

ஆண்: உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை
நான் உன் அடிமையடி

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே
எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பெண்: விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்

பெண்: அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே

ஆண்: இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்

Other Songs From Mayakkam Enna