Agasatha Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
பெண்: கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
—பின்னணி இசை—
பெண் மற்றும் ஆண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
—பின்னணி இசை—
ஆண்: ஊரு கண்ணே படும்படி
உறவாடும் கனவே தொடருதே
பெண்: நெனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
ஆண்: மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே
பெண்: தமிழே தமிழே வருவேனே உன் கரமா
ஆண்: கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா
ஆண் மற்றும் பெண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
—பின்னணி இசை—
பெண்: காம்பத் தேடும் குழந்தையா
உன்னத் தேடும் உசுரு பசியில
ஆண்: கோடி பேரில் உன்ன மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பெண்: பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
பெண்: அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
ஆண்: அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
ஆண் மற்றும் பெண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
பெண்: கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே
—பின்னணி இசை—

