கையிலே ஆகாசம்

Kayilae Aagasam Lyrics in Tamil – Yugabharathi

பெண்: கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா

பெண்: கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

பெண்: தூந்திருந்த கேணிலும்
பால் சுரக்க கூடும்மையா
தூதுவளக் காம்பிளுமே தேன் வழியாதோ

பெண்: உச்சி வெயில் வேளையிலே
உந்த வரம் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ

பெண்: கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா

பெண்: கண்ணிலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

பெண்: அன்னத்த தட்டுல வச்சு
அம்புலியக் காட்டி நின்ன
தாயுமே நினவு நெருங்க
பொறந்தது காலம்

பெண்: கன்னத்துல கைய வச்சு
காத்திருந்த சனங்களும்தான்
பல்லக்குல ஏறிப் போக
மறஞ்சது சோகம்
பல்லக்குல ஏறிப் போக
மறஞ்சது சோகம்

பெண்: தண்டட்டியில் காகங்கள
ஓட்டி நின்னப் பாட்டிகளும்
தட்டான சுத்தி வர
தாங்கல லூட்டி

பெண்: கிட்டடியில் மேகங்கள
தொட்டு விடும் ஏக்கத்துல
கட்டான்ந் தரைகளுமே போடுது போட்டி