Movie: Aaromaley(ஆரோமலே)
Music: Siddhu Kumar
Singers: Chinmayi Sripada and Anand Aravindakshan
Lyricist: Vignesh Ramakrishna(விக்னேஷ் ராமகிருஷ்ணா)

Eppadi Vandhaayo Song Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: ம்ம்ம், ம்ம்ம்
எப்படி வந்தாயோ
புன்னகை தந்தாயோ
எப்படி வந்தாயோ
என்னையும் கொண்டாயோ

பெண்: கேளாமலே கையில் வந்த
கட்டித் தங்கம் நீயே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
மீண்டும் மனம் மிஞ்டுதே
என்னிடத்தில் தானே

பெண்: முத முறை அழகுன்ணு அட
எனக்கு நான் தெரிஞ்சேன்
ஒரு முறை உன்னை நெருங்கையில்
பல முறை தொலைஞ்சேன்

பெண்: கொஞ்சலும் கொஞ்சாயோ
மிஞ்சலும் மிஞ்சாயோ
என் மனம் பஞ்சாயோ
பறக்கும் செல்லாயோ

பெண்: சின்ன சின்ன நேரங்களில்
சிக்கிக்கொண்டேன் நானே
உன்னிடத்தில் ஓவியமாய்த் தானே
கண்ணாடியின் பிம்பங்களில்
நான் இல்லையே நீயே ஹோ ஓ ஓ

—பின்னணி இசை—

ஆண்: பத்தாம போயாச்சே
பூமியெல்லாம் இங்க
கேட்க்காம வாரேண்டி
உன் மனசில் நான் தங்க

ஆண்: கண்ணுக்குள்ள உன் கனவ பாக்குறேன்டி
கண்டதெல்லாம் பலிக்கத்தான் வேண்டுரண்டி
என்னை பத்தி இன்னும் சொல்ல தோணுதடி
இப்படியே நாளும் போக வேணுமடி

பெண்: முத முறை அழகுன்ணு அட
எனக்கு நான் தெரிஞ்சேன்
ஒரு முறை உன்னை நெருங்கையில்
பல முறை தொலைஞ்சேன்

—பின்னணி இசை—

பெண்: சொல்லாம சொல்லுறேன்
கண்ணசைவில் இங்க
உள்ளார மெல்லுறேன் வெக்கத்தில மங்க

பெண்: கொஞ்சம் கொஞ்சம்
என்னை நானும் மாத்துறேனே
அங்க இங்க சிரிச்சுதான் பேசுறனே
வலிகளை மறச்சிட பாக்குறேனே
உன் அருகில் நானும் நானும் தினம் வாழுறனே

ஆண்: எப்படி வந்தாயோ
புன்னகை தந்தாயோ
எப்படி வந்தாயோ
என்னையும் கொண்டாயோ

ஆண்: எண்ணங்களில் எந்நேரமும்
உன் யோசனை நானே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
கண்ணாடியின் பிம்பங்களில் நானே நீயே

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE