Thoothuvalai Ilai Arachi Lyrics in Tamil
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையிலதான் நனைச்சி
மாமன்கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையிலதான் நனைச்சி
மாமன்கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டிவிட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையிலதான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா
ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டிவிட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
ஆண்: நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
உனக்காகதான்
கண்ணே உனக்காகதான்
பெண்: நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான்
மாமா உன்னை பார்க்கத்தான்
ஆண்: அட முத்துன கிறுக்கு மொத்தமும்
தெளிய முறையிடலமோ
பெண்: சுத்துற கண்ணுல சிக்குன
என்னை சிறையிடலாமோ
ஆண்: எத்தனை நாள்
இப்படி நான் ஏங்கிறது
பெண்: பொட்டு வைச்சு
பூ முடிக்கும் நாளிருக்கு
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டிவிட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
ஆண்: ஊர் தூங்கும் வேலையிலும்
நான் தூங்க போனதில்லை
உன்னாலதான்
கண்ணே உன்னாலதான்
பெண்: யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேருதான்
நித்தம் உன் பேருதான்
ஆண்: இத்தனை நனப்பு என் மேலே
இருந்தும் எட்டி போகலாமோ
பெண்: கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்
முன்னே முட்டிகொள்ளலாமோ
ஆண்: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்
பெண்: சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையிலதான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டிவிட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
பெண்: நான் காத்தாகி ஊத்தாகி
மாமனே தழுவி கட்டிக்கணும்
ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையிலதான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டிவிட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
