
Nee Maaya Nizhal Lyrics in Tamil
பெண்: தாகம் கொண்ட மீனின் கையில்
காயும் குளமா
காதல் என்று கண்ணீர் நீர் அம்மா
பெண்: ஆசை கொண்ட நெஞ்சை தந்து
வாங்கும் ரணமா
நானும் நெஞ்சும் பாலை வனமா
பெண்: ஏன் உன்னில் காதல் கொண்டேன்
யாராலே காயம் கண்டேன்
ஏ எது மறித்தாலும் மனம் தடுத்தாலும்
என் நெஞ்சில் நீதானே நீ தானே
ஆண்: நீ மாய நிழல்
நான் தூர பகல்
அன்று சேர்ந்திருந்தோம்
இன்று யாரு நீ யாரு
ஆண்: நீ மாய நிழல்
சுடும் ஞாபக முள்
உயிர் வாழ்ந்திருந்தோம்
விட்டு போனவள் யார்
பெண்: இது தான் கை நழுவிய கனவா
பொய் வரம் இதுவா என் வழி முடிவா
உயிர் நீங்காத பேர் ஓசையா
ஆண்: நீ மாய நிழல்
நான் தூர பகல்
அன்று சேர்ந்திருந்தோம்
இன்று யாரு நீ யாரு
ஆண்: நீ மாய நிழல்
சுடும் ஞாபக முள்
உயிர் வாழ்ந்திருந்தோம்
விட்டு போனவள் யார்
பெண்: கண்ணை விட்டு தூரம் செல்லும்
மலர் வனமா
குப்பை ரோஜா எந்தன் மனமா
மூச்சடைக்கும் மௌனம் இனி நிரந்தரமா
காற்று தேரில் கலவரமா
பெண்: யாரோ நீ என்ற பின்னும்
ஏன் நெஞ்சை பின்னி சென்றாய்
ஹோ புள் வானம் போக புது மழை போக
ஆள் இல்லா தீவோரம் பூ ஆனேன்
ஆண்: இது சூழ்னிலையா
இல்லை தேள் வலையா
நம்மை நெருப்பினில் வீசிய
பேர் எது பார்
ஆண்: இது தான் விதியா
இறைவன் சதியா
மடல் காவியம் அளித்திடும்
பால் நதியா